பணத்தை தேடி மனிதன் ஓடுகிறான் என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை. இன்றைய மனிதன் பணம் சம்பாதிப்பதையே தன் குறிக்கோள் ஆக கொண்டு நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கிறான். ஒரு மனிதன் தான் சம்பாதித்த பணத்தை பண்மடங்காக பெருக்குவதக்கு பங்கு சந்தையும் ஒரு வழியாக காணப்படுகிறது. பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி? பங்குகளை தேர்ந்து எடுப்பது எப்படி? போன்ற பல கேள்விகளுக்கு விடை அளிப்பதற்காக நான் எனது வாழ்கையில் கற்ற பாடங்கள் பதிவு செய்கிறேன் “பணம் தேடி ஒரு பயணம் – பங்கு சந்தை” என்ற என் நூல் வாயிலாக!!!!!!!!!!!
மீண்டும் சந்திக்கிறேன் – சரவணன் தியாகராஜன்